கலைக்கழகம்-சின்னத்திரை-1.

Wednesday, March 30, 2011

பிரெமி


1 comment:

லலித் said...

கவின் மிகு கலைஞர்களின் அணிவகுப்பு என்று கூறலாமா? அல்லது கருத்தைக் கவரும் பாலா சாரின் உள்ளப்பகுப்பு என்று கூறலாமா? அல்லது சுடும் யதார்த்தங்களின் தொகுப்பு என்று குறிப்பிடலாமா? இன்னும் இதுபோன்ற விழுமங்கள் (Values) நம் நடுத்தட்டுக் குடும்பங்களின் குழாமிட்டிருக்கிறதா? என்ற கேள்விதான் மீண்டும் பிரேமியையும், கையளவு மனசையும் பார்க்கையில் நெஞ்சிலெழும் எண்ணங்கள். எப்படியோ, காலம் ஓடியிருக்கிறது. பார்வை மாறாதிருக்கிறது!

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.